tag:blogger.com,1999:blog-8993661528696779948.post3945871745561654912..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: தாரமும் குருவும் பகுதி - 6.9anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-13269973200889461432012-04-01T22:17:26.946+02:002012-04-01T22:17:26.946+02:00வணக்கம் தாசன் உங்களது தாரமும் குருவும் 6 .7 மற்றும...வணக்கம் தாசன் உங்களது தாரமும் குருவும் 6 .7 மற்றும் 6 .9 இல் குறிப்பிடுவது போல 1980 களில் எமது பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோருக்காய், மாணவர்கள் அதிபரினால் தண்டிக்கப்பட்டதாய் நீங்கள் சொல்வதை என்னால் நினைவுகூர முடியவில்லை. அப்போதைய அதிபர் பொன்.தியாகராசா அவர்கள் அல்லைப்பிட்டியின் அனைத்துக் குடும்பங்களின் நிலைமைகளையும் அநேகமாய் அறிந்திருந்தார். அவர் ஏழ்மைக்காய் ஒரு மாணவனைத் தண்டித்ததாய் அறிந்ததுமில்லை.நம்பவும் முடியவில்லை. ஒருவேளை வசதி படைத்த ஒரு மாணவன் அயத்து மறந்து போனதற்காயோ அல்லது வசதிக்கட்டணத்தை அசட்டை செய்ததற்காகவோ தண்டித்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல் வாத்தியாரிடம், கல்வியில் பின்தங்குவதற்காகவும் குழப்படிக்காகவும் ஏழை மாணவர்கள் அடிவாங்குவதைக்காட்டிலும், குழப்படி குறைந்த ஓரளவு கெட்டிக்கார மாணவர்களான வாத்திமாரின் பிள்ளைகள் அப்பா அம்மா கண்முன்னாலேயே பின்னியெடுக்கப் பட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.(எனினும் ஊரே மெச்சும் அதிபராய் பல்லாண்டுகாலம் எம் பள்ளியை ஆண்டிருந்தாலும், அவரது அன்றைய கண்டிப்பு முறையை 'இன்று' என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.)நல்லது தொடர்ந்து எழுதும் வாசிக்க ஆவலாய் உள்ளோம்.amalathashttps://www.blogger.com/profile/13188221484427096092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-2961272077399857352012-03-31T11:36:33.223+02:002012-03-31T11:36:33.223+02:00எதைக்கூற ஒவ்வொரு வாழ்க்கை முறை...யை....எதைக்கூற ஒவ்வொரு வாழ்க்கை முறை...யை....vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.com