வியாழன், அக்டோபர் 02, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். (1232)
பொருள்:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், காதலர் நமக்கு அன்பு செய்யாததைப் பிறர்க்குச் சொல்வன போல் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக