புதன், செப்டம்பர் 17, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது. (1217)
பொருள்:
நனவில் வந்து ஒருநாள் கூட அன்பு செய்யாத கொடிய காதலர், கனவில் மட்டும் வந்து என்னை வருத்துவானேன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக