புதன், செப்டம்பர் 24, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். (1224)
பொருள்:
காதலர் அருகே இல்லாதபோது, கொலைக் களத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது என் உயிரைக் கவர வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக