திங்கள், செப்டம்பர் 29, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. (1229)
பொருள்:
அறிவை அழிக்கவல்ல மாலை நேரம் எங்கும் படரும்போது இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக