திங்கள், ஆகஸ்ட் 25, 2014
இன்றைய சிந்தனைக்கு
சுவாமி விவேகானந்தர்
நீருள்ள குளத்தைத் தேடி தவளைகளும், தடாகத்தைத் தேடி அன்னப் பறவைகளும் தாமாகவே வருகின்றன. அதேபோல் முயற்சியும், உயர்ந்த குறிக்கோளையும் உடையவனைத் தேடி இன்பமும், புகழும் வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக