வெள்ளி, ஜூலை 04, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் ஊர் (1142)
பொருள்:
மலர் போன்ற கண்களையுடைய இவளது அருமை தெரியாமல், இந்த ஊரார் அவளை எளியவளென தூற்றும் சொற்களை ஊரில் உலாவ விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக