புதன், ஜூலை 23, 2014
இன்றைய சிந்தனைக்கு
மூத்தோர் சொல்
மனிதனுடைய வலிமையை அழிப்பான மூன்று. அச்சம், கவலை, நோய். அச்சமும், கவலையும் உள்ளவனிடம் நோய் தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது. முதல் இரண்டையும் தன்னிடம் அணுக விடாமல் காப்பவன் வாழ்க்கையில் வெல்லும் கலையை கற்றவன் ஆகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக