இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கருமணியில் பாவாய்! நீபோதாய்! யாம்வீழும்
திருநுதற்கு இல்லை இடம். (1123)
பொருள்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! (விழித்திரையே) நீ போய் விடு. நான் விரும்புகின்ற அழகிய நுதலை(நெற்றியை) உடையவளுக்கு இருப்பதற்கு வேறு இடம் இல்லாமல் போய்விடும் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக