புதன், மே 07, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரால்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து. (1085)
பொருள்:
இது கண்ணா, பென்மானா, காலனா? யான் அறியேன்; இம்மூன்று பொருள்களின் குணங்களையும் இப்பெண்ணின் பார்வையில் காண்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக