சனி, மே 31, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை
போழப் படாஅ முயக்கு (1108)
பொருள்:
காற்று நுழைவதற்கும் இடைவெளியின்றித் தழுவுதல் காதலருக்கு இன்பம் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக