சனி, மே 03, 2014
இன்றைய சிந்தனைக்கு
மூத்தோர் சொல்
பொறுமையால் ஆயிரம் நன்மைகளைப் பெற்றவரும் உண்டு, அதேபோல வாழ்வை இழந்தவரும் உண்டு. எப்போதெல்லாம் 'பொறுமை' அவசியம் என்பதும், எப்போதெல்லாம் பொறுமை அவசியமற்றது என்பதையும் நீ தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக