வியாழன், மே 15, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. (1092)
பொருள்:
அவள் என்னைப் பார்த்த பார்வை, காமத்தின் சரி பாதி அல்ல. அதைவிடப் பெரிய பகுதி ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக