வியாழன், மே 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். (1079)
 
பொருள்: பிறர் நன்றாக உடுப்பதையும், சுவையோடு உண்பதையும் கீழ் மகனாகிய ஒருவன் கண்டால், அவற்றைப் பெறாமல் அவர்களின் மீது காரணம் இல்லாமல் பழி உண்டாக்க முயல்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக