புதன், ஏப்ரல் 09, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. (1057)
பொருள்:
தம்மை அவமதிக்காமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், அவரிடம் சென்று இரப்பவர் உள்ளத்துள்ளேயே மகிழும் தன்மை உடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக