ஞாயிறு, ஏப்ரல் 06, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. (1054)
பொருள்:
தம்மிடம் உள்ள பொருளை(செல்வத்தை) மறைத்து வைத்தலைக் கனவிலும் அறியாத மனிதர்களிடம் சென்று இரப்பதும் தானம் செய்வதைப் போன்ற ஒரு செயலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக