வியாழன், ஏப்ரல் 17, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல். (1065)
பொருள்:
நெறியான முயற்சியால் ஒருவன் பெற்றது தெளிந்த நீர் போலான கூழானாலும் அதனை உண்பதைக் காட்டிலும் இனிமையானது வேறு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக