இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொல்பிறக்கும் சோர்வு தரும். (1044)
பொருள்: வறுமையானது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் இழிவாகப் பேசும் சொற்கள் உருவாகுவதற்கு காரணமாகிய சோர்வை உண்டாக்கி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக