இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை (1027)
பொருள்: போர்க்களத்தில் போரைத் தாங்கும் செயல் அஞ்சாநெஞ்சம் உடையவரையே சார்ந்து நிற்பது போலக் குடும்பத்தில் அதன் பாரத்தைச் சுமப்பது அதைத் தாங்கும் ஆற்றல் உடையவரையே சார்ந்து நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக