சனி, மார்ச் 29, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். (1047)
பொருள்:
அறத்தோடு தொடர்பு இல்லாத வறுமையுடையவன் பெற்ற தாயாலும் பிறன் போலக்(அந்நியன் போல) கருதப் படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக