வியாழன், மார்ச் 27, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். (1045)
பொருள்:
வறுமை என்று சொல்லப்படும் துன்பத்தால் பலவகைத் துன்பங்களும் வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக