செவ்வாய், ஜனவரி 14, 2014
இன்றைய பொன்மொழி
புத்தர்
பிரியம் உள்ளவரைக் காணும்போதும், பிரியம் இல்லாதவரைக் காணும்போதும் உங்கள் மனதில் 'வேதனை' என்ற உணர்ச்சியே ஏற்படுகிறது. ஆனால் இதில் ஒன்றை 'வேதனை' என்றும், மற்றொன்றை 'ஆனந்தம்' என்றும் பெயரிட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக