சனி, ஜனவரி 04, 2014
இன்றைய சிந்தனைக்கு
புத்தர்
கோபத்தை கைவிடு. செருக்கைக் கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.எந்த ஒரு பொருளிலோ, பந்தத்திலோ(உறவு) பற்று வைக்காதே. நீ துன்பம் அடையமாட்டாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக