வெள்ளி, டிசம்பர் 13, 2013
இன்றைய சிந்தனைக்கு
புத்தர்
மனவி, குழந்தைகள் எனும் சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, அனைத்துக் கவலைகளையும் விட்டு விலகியவனுக்கு, உலக ஆசைகளைத் துறந்தவனுக்கு, பந்தம், பாசம் ஆகிய எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக