வெள்ளி, டிசம்பர் 27, 2013
இன்றைய சிந்தனைக்கு
புத்தர்
எதிலும் ஆசை வேண்டாம். துன்பங்கள் அனைத்திற்கும் மூல காரணமே ஆசைதான். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு உலக வாழ்வின் 'கை விலங்கோ', 'கால் விலங்கோ' கிடையாது. அவன் துன்பத்தில் உழல்வது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக