செவ்வாய், நவம்பர் 05, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்
மனையாளை அஞ்சும் மறுமைஇ லாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று. (904)
பொருள்:
தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற(வாழ்கின்ற) மறுமைப் பயன் இல்லாதவனுக்குச் செயலாற்றும் தன்மை சிறப்பாக இராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக