புதன், நவம்பர் 06, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905)
பொருள்:
தன் மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எப்போதும் நல்லவர்க்கு நல்ல செயல் செய்வதற்கு அஞ்சுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக