திங்கள், அக்டோபர் 21, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு. (889)
பொருள்:
மன்னனது உட்பகை எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும் அவன் பெருமையெல்லாம் அதனால் பிற்காலத்தில் கெட்டு விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக