வியாழன், அக்டோபர் 24, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (892)
பொருள்:
வேந்தன் பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அது அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக