வியாழன், செப்டம்பர் 12, 2013
இன்றைய சிந்தனைக்கு
நாலடியார்
ஒருவரிடம் நாம் கொண்டிருக்கும் நட்பு மகிழம்பூவைப்போல் இருக்க வேண்டும்; தாமரைப் பூவைப் போல் இருக்கக்கூடாது. தாமரை மலர் மலர்ந்தால் அப்படியே இருப்பதில்லை. மாலையில் குவிந்துவிடும். ஆனால் மகிழம்பூ மலர்ந்தால் மீண்டும் குவிவதே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக