வெள்ளி, செப்டம்பர் 13, 2013
இன்றைய சிந்தனைக்கு
புத்தர்
கோபத்தை நமது கைகளில் பற்றிப் பிடித்துகொண்டு இருப்பது வேறொருவர் மீது எறியும் நோக்கத்துடன் ஒரு தீக்கங்கை(நெருப்புத் தணலை) உங்கள் கைகளில் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்றது. தீக்காயம் ஏற்படுவது உங்களுக்குத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக