இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும். (645)
பொருள்: அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடந்தால், அவர் குற்றமறக் கற்ற பொருளைப் பற்றியும் மற்றவர்களுக்கு ஐயம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக