சனி, செப்டம்பர் 28, 2013
இன்றைய பொன்மொழி
திருமுருக கிருபானந்த வாரியார்
எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. அதுபோல் எந்தப் பாவம் செய்தாலும் போக்கிக் கொள்ளலாம். ஆனால் நன்றி மறந்த பாவத்தைப் போக்கவே முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக