வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. (809)
பொருள்:
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் நட்பை உலகம் விரும்பிப் போற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக