வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை
ஏதுஇலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. (837)
பொருள்:
பேதை பெருஞ்செல்வம் அடைந்தபோது தொடர்பில்லாத பலர் நன்றாக அனுபவிப்பர், ஆனால் அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக