வியாழன், ஆகஸ்ட் 01, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை
கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின். (808)
பொருள்:
நண்பரின் தவறுகளைப் பிறர் சொன்னாலும் கேளாமல் இருப்பவர்களுக்கு அவர் பிழை செய்வாராயின் அது பயனுள்ள நாளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக