இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்
பேதை வினைமேல் கொளின். (836)
பொருள்: செயல்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அச்செயல் முடிவு பெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகித் தளை(உடல் முழுவதும் சங்கிலியாற் பிணைக்கும் விலங்கு) பூணுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக