ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 83 கூடா நட்பு
மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. (825)
பொருள்:
மனத்தால் தம்மோடு பொருந்தாதவரை அவர் கூறும் சொற்களைக் கொண்டு எத்தகைய செயலிலும் நம்பி ஈடுபடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக