சனி, ஆகஸ்ட் 17, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 83 கூடா நட்பு
முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும். (824)
பொருள்:
கண்டபோது முகத்தால் இனியவாகச் சிரித்து, எப்போதும் மனத்தால் துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை விட்டு விட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக