சனி, ஜூலை 27, 2013
இன்றைய பொன்மொழி
சுவாமி சின்மயானந்தர்
செய்ய வேண்டி இருப்பதைத் திட்டமிட வேண்டும்.
திட்டமிட்டதைச் சீரான வகையில் செயல்படுத்த வேண்டும்.
இவை இரண்டும் மனப்பூர்வமாக இணையும்போது வெற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். வழியில் எத்தனை இடையூறுகள் குவிந்தாலும் வெற்றி உனக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக