புதன், ஜூலை 03, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 77, படைச் செருக்கு
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர் (779)
பொருள்:
தாம் செய்த சபதம்படி சிறப்பாகப் போர் புரிந்து சாகின்ற வீரனை, முன்னதாக இறந்து விட்டான் என்று யாரும் பழிக்க மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக