வியாழன், ஜூலை 11, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 79, நட்பு
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
(787)
பொருள்:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து தடுத்து, நல்ல வழியில் நடக்கச் செய்து அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பம் அனுபவிப்பதே நட்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக