புதன், ஜூலை 31, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை
அழிவந்த செயினும் அன்புஅறார்; அன்பின்
வழிவந்த கேண்மை யவர். (807)
பொருள்:
அன்புடனே பழையதாய் வந்த நட்பை உடையவர், நண்பர் தமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தாராயினும் தம் அன்பு நீங்காமல் இருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக