திங்கள், ஜூலை 01, 2013
இன்றைய சிந்தனைக்கு
மூத்தோர் சொல்
கால் இருந்தும் நடக்காதவர்கள், கண்ணிருந்தும் படிக்காதவர்கள், உடல் இருந்தும் உழைக்காதவர்கள், கையிருந்தும் ஈயாதவர்கள், மனம் இருந்தும் இரங்காதவர்கள், மூளை இருந்தும் பயன்படுத்தாதவர்கள் இவர்களது ஊனமே ஊனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக