ஞாயிறு, ஜூலை 28, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.
(804)
பொருள்:
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால் அதைத் தாமும் விரும்பினவரைப் போல் உடன் பட்டிருப்பவர் அறிஞர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக