திங்கள், ஜூலை 29, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 81 பழைமை
பேதைமை ஒன்றோ பெரும்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். (805)
பொருள்:
தாம் வெறுக்கத் தக்கனவற்றை நண்பர் செய்தாராயின் அதற்குக் காரணம் அறியாமை என்றோ, மிகுந்த உரிமை என்றோ கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக