வெள்ளி, ஜூலை 05, 2013
அமுத வாக்கு
புத்தர்
கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்.
தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
கருமியை (கஞ்சனை) ஈகையால் (கொடையால்) வெல்ல வேண்டும்.
பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக