திங்கள், ஜூன் 03, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 75,
அரண்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண். (749)
பொருள்:
முற்றுகையிட்ட பகைவர்கள் போர் முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு போர்த்தொழிலில் வல்ல மறவர்களைக் கொண்டதே அரண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக