புதன், ஜூன் 12, 2013
இன்றைய சிந்தனைக்கு
புத்தர்
ஒரு இரும்பில் இருந்தே 'துரு' தோன்றினாலும் இரும்பை அந்தத் துருவே அரித்துத் தின்று விடுகிறது. அது போலவே அற நெறியில் இருந்து தவறியவர்களை அவர்களுடைய செயல்களே நாளுக்கு நாள் அழிவை நோக்கி நடத்திச் செல்லுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக