சனி, ஜூன் 29, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 78, படைச் செருக்கு
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டுஅன்றோ வன்க ண்அவர்க்கு.
(775)
பொருள்:
பகைவரை வெகுண்டு நோக்கிய கண், அவர் வேலை எறிந்த போது , மூடி இமைத்தாலும் அது வீரமுடையவர்க்குத் தோல்வி அல்லவா
?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக